264
பொள்ளாச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனைகளில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தியும், விற்பனைக்காக பதுக்கியும் வைத்திருந்தவர்களை கைது செய்து 1,322 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக மதுவிலக்கு போல...

285
சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற அந்தக் காரை விரட்டிச் சென்று மடக்கி, இரண்டரை ல...

299
நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து புதுச்சேரி எல்லையில ஆட்டோ இரண்டு சக்கர வாகனம் பேருந்து என கொண்டு வரப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்ததுடன் எச்சரிக்கை செய்து ...

2337
பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்திய மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

2689
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 4லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து அழிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 38வழக்குகளின் கீழ் அனுமதியின்றி விற்...

3858
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக, டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 218 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு நாளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால் மது...

1592
புதுச்சேரி எல்லையில் கடந்த ஒரு வாரமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களுடன் நின்றிருக்கும் லாரிகளின் ஓட்டுநர்கள், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். கோவ...



BIG STORY